தென்திட்டைகோவிலில் குருபெயர்ச்சி விழா; வரும் 6ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை



தஞ்சாவூர் ;  தென்திட்டை தஞ்சாவூர் மாவட்டம் தென்திட்டைகோவில் இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். குருபகவான் நேற்று மேஷ ராசியில் இருந்து ரிஷபரா சிக்கு 5:19 மணிக்கு குரு பெயர்ச்சியடைந்தார். முன்னதாக, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தங்ககவசத்தில் காட்சியளித்த குருபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி த ரிசனம் செய்தனர். குரு பெயர்ச்சியை முன்னிட்டு, வரும் 6ம் தேதி ஏகதின லட்சார்ச்சனையும், 7 மற்றும் 8ம் தேதிகளில் பரிகாரஹோமமும் நடைபெறுகிறது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்