செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நீதிபதி சாமி தரிசனம்



செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நீதிபதி சாமி தரிசனம் செய்தார். செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் சார்பில் பூரண கும்பமரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் சாமி தரிசனம் செய்த நீதிபதிக்கு பிரசாதம் வழங்கினர். இதில் ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி, கோவில் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்கள் வைகை தமிழ், சக்திராஜன், சுதர்சனம் பாகவதர் உடன் இருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்