சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் வைகாசி தேரோட்டம்



சிவகாசி; சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழானை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. மே 26 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும். திருவிழாவில் தினமும் சுவாமி பூத வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். இந்நிலையில் இன்று தேரோட்டம் நடந்தது. காலையில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்