மூங்கில் பட்டில் கோவில் கும்பாபிஷேகம்



விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த மூங்கில் பட்டு ராமநாதீஸ்வரர் பர்வத வர்த்தினி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் மூங்கில் பட்டில் ராமநாதீஸ்வரர் ,பர்வத வர்த்தினி கோவில் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டு கு1G1அம்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3 ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜை துவங்கியது.நேற்று காலை 7.30  மணிக்கு நான்காம் கால பூஜை நிறைவு பெற்று திருக்குடங்கள் புறப்பட்டு காலை 10.00  மணிக்கு கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கழுக்குன்றம் தாமோதரன், பேரணாம்பட்டு திருவாரூர் நடராஜன் சாமிகள் முன்னின்று யாகசாலை பூஜைகளை செய்திருந்தனர். மூங்கில் பட்டு மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் திரளாக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்