காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா



 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் இரண்டாம் ஆண்டு சம்வத்ஸராபிஷேகம் என அழைக்கப்படும் கும்பாபிஷேக ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 8:30 மணி மணி முதல், மதியம் 12:00 மணி வரை அம்பாளுக்கு 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம்ம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் காமாட்சியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் உலா வந்தார்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்