ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கிளி வாகனத்தில் அம்மன் வீதி உலா



திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நடந்து வருகிறது. நேற்று இரவு சிநேகவல்லி அம்மன் கிளி வாகனத்தில் வீதி உலா வந்தார். நான்கு தெருக்களிலும் பெண்கள் கோலமிட்டு அம்மனை வரவேற்று வணங்கினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்