செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் திருவிழா; பகதர்கள் வழிபாடு



கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தை ஒட்டி நேற்று பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்