திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்பில் நகை காணிக்கை அளித்த அரசு ஆசிரியர்



திருவண்ணாமலை ; அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு, ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர் 50 லட்ச ரூபாய் மதிப்பில் நகை காணிக்கை அளித்தார்.


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு 750 கிராமில்  வைரக்கல் மற்றும் பச்சைக்கல் பொருத்திய தங்க நெக்லஸ் இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் பழனியுடம் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர் குமார் மற்றும் குடும்பத்தினர் காணிக்கையைாக கொடுத்தனர். இதன் மதிப்பு 50 லட்ச ரூபாய் ஆகும்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்