விழுப்புரம் வைகுண்டவாசர் கருட சேவையில் அருள்பாலிப்பு



விழுப்புரம்; விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சுவாமி கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு நேற்று மாலை 4:00 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்