விஷ்ணுபதி புண்ணிய காலம்; வரதராஜ பெருமாள் கோவிலில் 27முறை வலம் வந்து வழிபட்ட பக்தர்கள்



புதுச்சேரி; புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவிதாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாதம் 1ம் தேதியான இன்று விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோயிலை சுற்றி  27 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து காத்திருந்து பெருமாளை வழிபட்டு சென்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்