கொடையில் ஸ்ரீ சத்யசாய்பாபா நூறாவது பிறந்த நாள் விழா



கொடைக்கானல்,  கொடைக்கானல் ஏரிச் சாலையில் உள்ள சாய் ஸ்ருதியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்தநாள் வைபவம் நடந்தது. ஓம்காரம், சுப்ரபாதம், நகர் கீர்த்தனம் தொடக்கமாக அன்னதானமும், பகவானின் திருவுருவ காலாண்டர், வஸ்திரதானம் (கம்பிளி ) வழங்கப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பகவானின் அருளாசி பெற்றனர். விழா தொடக்கமாக நேற்று முன்தினம் கொடைக்கானலில் உள்ள 30 குதிரைகளுக்கு கொள்ளு அளிக்கப்பட்டது. காலை, மாலை இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவினை தமிழ்நாடு ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் செய்திருந்தனர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்