பெரியநாதம்பாளையம் மாரியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலம்



அவிநாசி: அவிநாசி அடுத்த பெரிய நாதம் பாளையத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலம். சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு அவிநாசி அடுத்த பெரியநாதம் பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவிலுக்கு,50க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்