பான் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி



ஹலசூரு: ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் நாளை, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் படுகிறது.

பெங்களூரு ஹலசூரு பஜார் தெருவில் பிரசித்தி பெற்ற பான் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை கிருஷ்ண ஜெயந்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

காலை 7:00 மணி முதல் சர்வதர்ஷன் அர்ச்சனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு ரத உற்சவம் நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று கிருஷ்ணரின் தரிசனம் பெற்று செல்லும்படி, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்