SS புத்ர பாக்கியம் உண்டாக... - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> புத்ர பாக்கியம் உண்டாக...
புத்ர பாக்கியம் உண்டாக...
புத்ர பாக்கியம் உண்டாக...

குமாரம் முநிஸார்தூல மாநஸானந்த கோசரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
விஸாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்
ஸதாபலம் ஜடாதரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

- ஸ்கந்தஷ்டக ஸ்தோத்திரம்

பொருள்: குமரக் கடவுளே, சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவாய்த் தோன்றுகிறவரே, நமஸ்காரம். வள்ளியின் மணாளரே; உலகங்கள் உருவாகக் காரணமானவரே; சிவ மைந்தா; ஸ்கந்தா; நமஸ்காரம். விசாக நட்சத்திரத்தில் உதித்தவரே; உலகிலுள்ள அனைவருக்கும் தெய்வமானவரே; கார்த்திகைப் பெண்களின் புத்திரனே; எப்போதும் குழந்தை வடிவில் அருள்பவரே; ஜடை தரித்தவேர; முருகப் பெருமானே நமஸ்காரம். கந்த சஷ்டி மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களில் இதை பாராயணம் செய்தால் பெருமான் அருளால் ஆரோக்கியம், புத்திர பாக்கியம் கிட்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar