Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » பிரபலங்கள்
 
temple

பிரதீபன்!ஏப்ரல் 29,2013

சந்திர வம்சாவளியில் பரதனை தொடர்ந்து வந்தவர்களில், பிரதீபன் என்னும் அரசன் மகாபாரதத்தில் நாம் அறிந்திராத பாத்திரம்.  பிரதீபன் ஆன்மிக நெறி அறிந்தவன். கங்கை நதிக்கரையில் மனதை ... மேலும்

 
temple

புண்டலீகன்ஏப்ரல் 25,2013

மகாராஷ்டிரத்தில் பிறந்த புண்டலீகன் என்பவன் தன் மனைவியின் துர்போதனையால் தாய் தந்தையரை மதிக்காமல் கொடுமைப்படுத்தினான். ஒரு சமயம் புண்டலீகன் தன் குடும்பத்தோடு காசிக்குப் ... மேலும்

 
temple

சீதா(சீதை)ஏப்ரல் 17,2013

காலம் காலமாக, தலைமுறை தøமுறையாகக் கேட்கப்பட்டும் படிக்கப்பட்டும் பழக்கப்பட்ட இதிகாசம் ராமாயணம். மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தைத் தழுவி 12க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் ... மேலும்

 
temple

நல்ல இசையைக் கேட்கும்போது, மனம் சாந்தியடைகிறது. அத்தகைய தெய்வீக இசையை நாதயோகம்- நாத உபாசனை என்பர், விதவிதமான ராகங்கள் மனதில் பலவிதமாக உணர்வுகளைத் தரும். சங்கீத நாட்டமுடையவனே ... மேலும்

 
temple
அண்ட புவனங்களெங்கும் பாவபுண்ணியம் பலன் தெரியவேண்டிப் பரமசிவன் உமையம்மையார் மூலம் திருவிளையாடல் புரிய நினைத்தார்.

சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் ... மேலும்

 
temple

சிந்து!மார்ச் 28,2013

நவக்கிரகங்களில் சூரியன் புத்திர பாக்கியம் அருளும் தேவனாகக் கருதப்பட்டு, பன்னெடுங்காலமாகப் பூஜிக்கப்பட்டு வருகிறான். சூரியனின் அனுக்கிரகத்தால் குழந்தை பாக்கியம் ... மேலும்

 
temple

மகிஷாசுரன்!மார்ச் 28,2013

முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் இருந்தார். அவர் மகா பெரிய தபஸ்வி. அவர் பல காலம் கடுந்தவம் புரிந்ததால் மற்ற முனிவர்கள் அவர்மேல் மிகவும் மதிப்பு வைத்து இருந்தனர் ஆனால் ... மேலும்

 
temple

அரவான்!மார்ச் 25,2013

பாண்டவர்களின் வெற்றிச் செல்வனுக்கு ஒரு திருவிழா!

பாண்டவர்களுக்கும் துரியோதனர்களின் கூட்டத்தாருக்கும் போர் என்பது தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்தப் போரில் ... மேலும்

 
temple

ராமாயண காவியத்தை நினைவுகூர்ந்தால் ராமன், லட்சுமணன், பரதன். சத்ருக்னன், ஹனுமன், வாலி, சுக்ரீவன் எனப் பல ஆண் கதாபாத்திரங்கள் நம் மனக்கண் முன் தோன்றுவர். அதேபோல கோசலை, சுமித்திரை, ... மேலும்

 
temple

கடகம் என்னும் ஊரிலே மிருகண்டு என்னும் தவச்சீலர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவி மருத்துவதி, கோடிச் செல்வம் இருந்தாலும் ஓடிவந்து விளையாடும் ஒரு பிள்ளைக்கு ஈடாகுமா? மங்கல மென்னும் ... மேலும்

 
temple

சபரி அன்னை!மார்ச் 05,2013

நீமதங்க மாமுனியைத் தரிசித்தாலே போதும். ஞானம் சித்திக்கும். ஆனால் அவரைக் காண்பது மிகவும் கடினம். அவர் தரிசனம் தர விரும்பினாலும், அவருடைய சீடர்கள் அவரிடம் செல்ல அனுமதிப்பது ... மேலும்

 
temple

மைசூரு சாமிபிப்ரவரி 07,2013

கொங்குநாட்டில் பவானி என்ற சிவத்தலம் உண்டு. அதன் அருகிலுள்ள பூதநாச்சி கிராமத்தில் சிதம்பர ஜோதிடர், லட்சுமி அம்மாள் தம்பதியர் வசித்தனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. ... மேலும்

 
temple

ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த திருவிசநல்லூர் பக்திப்பயிர் செழித்த புண்ணிய பூமி. அங்கு வாழ்ந்த வேங்கட சுப்பிரமணிய ஐயர் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ... மேலும்

 
temple

துருவன்பிப்ரவரி 07,2013

உத்தானபாத மன்னனுக்கு சுமதி, சுருசி என்ற மனைவிகள். முதல் மனைவி. சுமதிக்கு துருவன் என்ற மகன் இருந்தான். சுருசிக்கும் ஒரே பிள்ளை. அவன் பெயர் உத்தமன். உத்தானபாதனுக்கு சுமதியை விட ... மேலும்

 
temple

சூரபத்மனின் ஆட்சி மிகவும் கொடுமையானதாக இருந்தது. எல்லா உயிர்களையும் துன்பத்துக்கு ஆளாக்கினான் அவன். அப்படிப்பட்டவனை குலம் முழுவதுமாக அழித்து வெற்றிகொண்டார் ... மேலும்

 
1 2 3 4 5 Next >

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.