நந்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்



வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. பால், பன்னீர், இளநீர் உள்பட திரவிய அபிஷேகங்களும், தொடரந்து சிறப்பு அலங்காரம், அன்னாபிஷேகம் செய்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்