லலிதா பரமேஸ்வரி ராஜஷியாமளா கோயிலில் நவராத்திரி உற்ஸவம்



திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் லலிதா பரமேஸ்வரி ராஜஷியாமளா மகா வாராஹி அம்மன் கோயிலில் ராஜஷியாமளா நவராத்திரி உற்ஸவ விழா துவங்கியது. அம்மனுக்கு தினம் ஒரு அலங்காரமாகி சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், தமிழ் திருமுறை, தீபாராதனை நடைபெறும். ஜன. 28ல் விழா நிறைவு பெறுகிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்