மாமல்லை கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் சிலை



மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் கற்சிலையை வருவாய்த்துறையினர் கைப்பற்றினர். மாமல்லபுரம் கடற்கரையில், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, பயணியர் கூட்டம் களைகட்டியிருந்தது. அப்போது கடலில் இருந்து, ஒரு அம்மன் கற்சிலை அலையில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது. அங்கு பாதுகாப்பிற்கு இருந்த கடலோர பாதுகாப்பு படையினர், அதை மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்