அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.67 லட்சம் காணிக்கை



 அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டது. காணிக்கையாக, ரூ.67 லட்சத்து ஓராயிரத்து 347 ரொக்கம், 49 கிராம் தங்கம், 155 கிராம் வெள்ளி கிடைக்கப்பெற்றன.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்