திருப்பூர் ஞான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்



எஸ்.ஆர்.நகர்; திருப்பூர் குமரன் கல்லுாரி வளாகத்தில் உள்ள, ஸ்ரீ ஞான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் மஹாகணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது; நேற்று காலை, கோபுர விமானம் மற்றும் ஸ்ரீ ஞான விநாயகருக்கு மஹா கும்பாபிேஷகம் நடந்தது. கோவை மண்டல வீட்டு வசதி துணைப் பதிவாளர் செந்தில்நாதன், கல்லுாரி முதல்வர் வசந்தி, நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்