சூலூர் வட்டார சிவாலயங்களில் ஆனி திருமஞ்சன உற்சவம்



சூலூர்: சூலூர் வட்டார சிவாலயங்களில் நடராஜ பெருமானுக்கு ஆனி திருமஞ்சன உற்சவம் நடந்தது.

ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, சூலூர் வட்டார சிவாலயங்களில் உள்ள நடராஜ பெருமானுக்கு , பால், தயிர், இளநீர், விபூதி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சூலூர் வைத்தீஸ்வரன் கோவில், சின்னியம் பாளையம் கணபதீஸ்வரர் கோவில், கருமத்தம்பட்டி சென்னி யாண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆடல் வல்லானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்