காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடராஜர் வீதியுலா



காஞ்சிபுரம் ; ஆனி திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், சிவகாமி சுந்தரி அம்பாளுடன், நடராஜ பெருமான் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி நேற்று வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.



பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்