விழுப்புரம் மகா காளி கோவிலில் சிறப்பு வழிபாடு ; அம்மனுக்கு அபிஷேகம்



விழுப்புரம்: மகா காளி அம்மன் கோவில், பவுர்ணமி பூஜையில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.


விழுப்புரம் அருகே கோலியனுாரில் உள்ள, மகா காளி அம்மன் கோவிலில், பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு துவங்கி, ஹோமங்கள் நடந்தன. இதனையடுத்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிறகு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்