பு.முட்லுார் புற்று மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா



பரங்கிப்பேட்டை; பு.முட்லுார் புற்று மாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் புற்றுமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. முக்கிய விழாவான தீமிதி விழா நேற்று மாலை நடந்தது. வேண்டுதல் கொண்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்