புவனேஸ்வரனுக்கு அபிஷேகம் பூஜை



கோவை ; ஆடி மாதம் வளர்பிறை திருதியை திதியை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சிஹவுசிங் யூனிட் பேஸ் -1ல் அமைந்துள்ள கம்பீரமாக கோவிலில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்