ஏரி கருப்பராயன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா



அவிநாசி: கருமாபாளையம் ஏரி கருப்பராயன், கன்னிமார், மகாமுனி உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடை பெற்றது.

கடந்த 25-ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று கருப்பராயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கருப்பராயனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்