கோவை கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் கிருஷ்ண லீலா தரங்கிணி மகோத்சவம்



கோவை; கோவை, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் வரகூர் ஸ்ரீ நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா தரங்கிணி மகோத்சவ நிகழ்ச்சி நேற்று 17 ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் வெள்ளிக்கிழமையான இன்று ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி கீதங்களின் 5 மற்றும் 6வது தரங்கங்கள் வாழூர் திருவேதி பிரம்மஸ்ரீ ராஜகோபால சாஸ்திர குழுவினரால் பாடப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இசைக்கச்சேரியை ரசித்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்