நித்தீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா



நெகமம் : நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில் ஆண்டு விழா நடந்தது.

நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில், முதலாம் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில், அதிகாலையில், மங்கள இசை, கலச பூஜைகள் மற்றும் மூலமந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்பின், சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், நெகமம் சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, சுவாமி திருவீதி உலா நடந்தது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்