திருவண்ணாமலையில் ஹிந்து உரிமை மீட்பு, பூஜாரிகள் உரிமை காக்கும் மாநாடு



திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் விசுவ ஹிந்து பரிஷத் பேரமைப்பு சார்பில், ஹிந்து உரிமை மீட்பு பூஜாரிகள் உரிமை காக்கும் மாநாடு நடைபெற்றது. 


திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில், விசுவ ஹிந்து பரிஷத் பேரமைப்பு சார்பில், ஹிந்து உரிமை மீட்பு பூஜாரிகள் உரிமை காக்கும் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில், மன்னார்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், விசுவ ஹிந்து பரிஷத் அகிலபாரத அமைப்பு இணைப்பு பொதுச்செயலாளர் ஸ்தாணுமாலயன் பங்கேற்று பேசினார். இந்த மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்