கோவை ; அன்னூர் மண்னீஸ்வரர் கோவிலில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலிக்கலைய நாயனாருக்கு ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது இதில் புஷ்ப அலங்காரத்தில் குங்குமக்கலைய நாயனார் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்