அன்னூர் மண்னீஸ்வரர் கோவிலில் குங்குலிக்கலைய நாயனாருக்கு சிறப்பு பூஜை



கோவை ; அன்னூர் மண்னீஸ்வரர் கோவிலில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலிக்கலைய நாயனாருக்கு ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது இதில் புஷ்ப அலங்காரத்தில் குங்குமக்கலைய நாயனார் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில்  ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்