Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கால பைரவர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கால பைரவர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கால பைரவர்
  தீர்த்தம்: இந்திர தீர்த்தம்
  ஊர்: சேத்திரப்பாலபுரம்
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இந்த கோயிலில் தேய்பிறை அஷ்டமியன்று நடைபெறும் பூஜைகள் சிறப்பு வாய்ந்தது.  
     
 தல சிறப்பு:
     
  பைரவருக்கென அமைந்துள்ள தனிக்கோயில்களில் இதுவும் ஒன்று  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கால பைரவர் திருக்கோயில், சேத்திரப்பாலபுரம், குத்தாலம் தாலுக்கா நாகப்பட்டினம்.  
   
போன்:
   
  +91 4364 235428 
    
 பொது தகவல்:
     
  பூஜைகளை குப்புஸ்வாமி சிவாச்சாரியார் நடத்திவைக்கிறார். அஷ்டமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அருகில் உள்ள இந்திர தீர்த்தத்தில் நீராடி  காலபைரவரை தரினம் செய்கின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  பில்லி சூன்யம் அகலவும், குடும்பம், ஆயுள் விருத்திக்கும். தோஷங்கள் நீங்கவும் இங்கு வந்து பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  ஏராளமான பக்தர்கள் சூலக்கட்ட வியாதிக்கான எண்ணெய்யை வாங்கியதுடன், குடும்பம், ஆயுள் விருத்திக்கு தேங்காய், பில்லி சூன்யம் அகல பாகற்காய், வாஸ்து, கோ, பிதுர் தோஷம் நீங்க பூசணி காய்களிலும் தீபம் ஏற்றி காலபைரவரை வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இந்த கோயிலில் தேய்பிறை அஷ்டமி அன்று நடைபெறும் அபிஷேகத்திற்கு பிறகு வழங்கப்படும் எண்ணெய் சூலக்கட்டு வியாதியை போக்குவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தேய்பிறை அஷ்டமியான காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.  
     
  தல வரலாறு:
     
  நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரத்தில் பிரசித்தி பெற்ற கால பைரவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பிரம்மா, இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காலபைரவர். தீப்பிழம்பு, செம்பட்டைமுடி, மூன்று கண்கள், அகோர பற்கள், ஆனந்தமான பார்வையுடன், தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பைரவருக்கென அமைந்துள்ள தனிக்கோயில்களில் இதுவும் ஒன்று.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar