பூப்பல்லாக்கில் வலம் வந்த திருக்கோஷ்டியூர் சவுமியா நாராயண பெருமாள்



திருப்பத்தூர்; திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்ற விழா நிறைவு பெற்றது. திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு பெருமாள் பூப்பல்லாக்கில் வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்