திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை ..." />

பச்சை தவன பூ மாலை அணிந்து எழுந்தருளிய வட்டபாறை அம்மன்



திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டபாறையம்மன் உற்சவத்தின் நான்காம் நாளில், பச்சை தவன பூ மாலை அணிந்து, அஸ்தமானகிரி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வந்த அம்மன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்