திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக நேரம் அறிவிப்பு



துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேகம் நடக்கும் தேதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், ஜூலை 7ம் தேதி காலை, 6:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஞானசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி, ஜூலை 7, காலை 6:15 மணிக்கு மேல் 6:50 மணிக்குள் நடக்கிறது’ என அவர் கூறியுள்ளார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்