இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை



புதுச்சேரி; இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. புதுச்சேரி – திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில், பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில் பவுர்ணமி பூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு நவாவரண பூஜை, தீபாரதணை, தொடர்ந்து பவுர்ணமி பூஜை நடந்தது. பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்