வத்தலக்குண்டு; பத்ரகாளியம்மன் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு யாக வேள்வி பூஜைகள் நடந்தன. நவகிரகங்களுக்கு சந்தனம், தேன், பால் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.