ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோவிலில் சித்திரை சனி சிறப்பு வழிபாடு



தேனி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரை முதல்  சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்