பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு



கோவை; தமிழ் மாதங்களில் மிக முக்கியமான வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்று அழைக்கிறோம் இந்த மாதத்தில் செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர் . முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படையல் வைத்து காகங்களுக்கு உணவளித்தனர். அமாவாசையை முன்னிட்டு கோவை திருப்பூர் பல்லடம் அவிநாசி கேரள மாநிலம் பாலக்காடு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில்  முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்