கங்காதீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்; திருவாசகம் முற்றோதல்



கருவலூர்; கருவலூர் ஸ்ரீ கமலாம்பிகை உடனமர் கங்காதீஸ்வரர் கோவிலில் அவிநாசி சைவ மகா சபை திருவாசக முற்றோதல் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்