திருப்பூர் ஐயப்பன் கோவிலில் 108 வலம்புரிச் சங்காபிஷேகம்



திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவில் பிரதிஷ்டா தின விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு 108 வலம்புரிச் சங்காபிஷேகம் நடந்தது. விழாவில் சுவாமி ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்