சிங்காநல்லுார் சித்தாண்டீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்



பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சிங்காநல்லுார் சித்தாண்டீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 7:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை திருவாசகம் முற்றோதல் நடந்தது. தொடர்ந்து, 16 வகையான அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சித்தாண்டீஸ்வரர் அருள்பாலித்தார். மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்