கும்மிடிப்பூண்டி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்



கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டியில் வள்ளி, தெய்வானை சமேத ஞானவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூன்று நாள் உற்சவம் நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று காலை சங்காபிஷேகமும், மாலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, மணக்கோலத்தில் அருள்பாலித்த முருகனை வழிபட்டனர். தொடர்ந்து, வாணவேடிக்கையுடன் ஞானவேல் முருகன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்