காளியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்



உடுமலை: உடுமலை நேதாஜி மைதானம் அருகேயுள்ள, காளியம்மன் கோவில் திருப்பணி துவக்க விழா பூஜைகள் நடந்தது.


உடுமலை வித்யாசாகர் ரோட்டிலுள்ள காளியம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்வதற்காக, விமானம் பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை, 6:30 மணிக்கு, யாக பூஜைகள், விமானம் கலாகர்ஷணம், விமான பாலாலயம், பிரதிஷ்டை, தீபாராதனை மற்றும் திருப்பணி துவக்கம் நிகழ்ச்சிகள் நடந்தன. அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் தீபா மற்றும் திருப்பணிக்குழுவினர் பங்கேற்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்