சபரிமலை, ஆரியங்காவில் நாளை (24ம் தேதி ) நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்



சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நாளை 24ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது.


அதிகாலை


3:00 நடை திறப்பு


3:05 நிர்மால்ய தரிசனம்


3:30-7:00 நெய் அபிஷேகம்


3:40 கணபதி ஹோமம்


காலை


7:30 உஷபூஜை


மதியம்


12:00 களபாபிஷேகம்


12:30 உச்ச பூஜை


1:30 நடை அடைப்பு


3:00 நடை திறப்பு


மாலை


6:30 தீபாராதனை


இரவு


7:00 புஷ்பாபிஷேகம்


9:30 அத்தாழ பூஜை


10:50 ஹரிவராசனம்


11:15 நடை அடைப்பு


ஆரியங்காவில் நாளை


அதிகாலை


4:45 திருப்பள்ளி உணர்த்தல்


5:00 நிர்மால்ய தரிசனம்


5:30 அபிஷேகம்


காலை


6:00 உஷ பூஜை


7:00 பாகவத பாராயணம்


10:00 தந்திரி பூஜை


10:30 சுவாமி பவனி


மதியம்


12:00 உச்சபூஜை 1:00 அன்னதானம்


மாலை


6:00 அம்பாள் ஜோதி ரூபம் வருகை


6:45 ஐக்கிய தரிசனம்


இரவு


7:00 பாகவத பாராயணம்


8:00 அத்தாழ பூஜை


9:00 அன்னதானம்


9:00 தீபாராதனை


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்