சபரிமலையில் நாளை (13ம் தேதி ) நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்



சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நாளை 13ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது.


சபரிமலையில் நாளை


காலை 


3.00 நடை திறப்பு


3.05. நிர்மால்ய தரிசனம்


3.15. கணபதி ஹோமம்


3.30 - 7.00நெய்யபிஷேகம்


7.30  உஷபூஜை


8.00 - 11.00 நெய்யபிஷேகம்


மதியம்


12.00 : பிம்பசுத்தி பூஜை


12.30: களபாபிஷேகம்


12.45 :உச்சபூஜை


1.00 நடை அடைப்பு


மாலை 


3:00 நடை திறப்பு


6.30  தீபாராதனை


இரவு


7.00 புஷ்பாபிஷேகம்


9.30 அத்தாழபூஜை


10.50 ஹரிவராசனம்


11.00 நடை அடைப்பு.




சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்