ஆவணி அமாவாசை; தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்



பெ.நா.பாளையம்,: ஆவணி மாத அமாவாசையையொட்டி சின்னமத்தம் பாளையம் ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. விழாவில், ஆலூர் தேசி கவுடர் குல மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேசி கவுடர் குலமக்கள் பொதுநலம் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அர்ச்சகர் சிவ தினேஷ் செய்து இருந்தார்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்