வால்பாறை ஐயப்ப சுவாமிக்கு புரட்டாசி சிறப்பு பூஜை



வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை நடந்தது. புரட்டாசி மாத முதல் நாளான இன்று வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 7:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. 


* வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று காலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. புரட்டாசி மாத பூஜையில் பக்தர்கள் பங்கேற்று ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்