முதுகுளத்துார் : முதுகுளத்துார் வடக்கூரில் உள்ள சிவன் கோயிலில் புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவனுக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட 21 வகையான அபிேஷகங்கள் நடந்தது. சிவன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர்.