Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரியூரில் ஓராண்டுக்கு பின் 15ல் ... கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் தேர் திருவிழா! கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் தரிசன கட்டணம் ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2012
10:07

திருவண்ணாமலை: ஹிந்து கோவில்களில் ஸ்வாமி கும்பிட கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரி, தமிழகம் முழுவதும் வரும் 22ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என, ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் கூறினார். திருவண்ணாமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஹிந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடத்த ஏற்பாடு செய்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.ஹிந்து கோவில்களில் ஸ்வாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரி, வரும் 22ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும், ஒன்றிய தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இரு மாதங்களுக்கு முன், கோவில்களில் ஸ்வாமி கும்பிட கட்டணம் வசூலிக்கக்கூடாது என, வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.இந்த கையெழுத்துகள் அனைத்தும் ஆர்ப்பாட்ட தினத்தன்று கலெக்டர் மூலமாக தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். திருவண்ணாமலை கோவிலை சுற்றிலும், மலையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கிரிவல பக்தர்களின் வசதிக்காக தனிப்பாதை அமைத்து தர வேண்டும், திருவண்ணாமலை மலையை பக்தர்கள் சிவனாக வழிபடுகிறார்கள். ஆனால், அந்த மலையில் அடிக்கடி தீ வைப்பு சம்பவங்கள் நடக்கிறது. மலைமீது தீ வைப்பவர்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனி மேலாவது இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar