உளுந்தூர்பேட்டை: பாதூர்பிரத்தியங்கராதேவிகோவிலில்புரட்டாசிமாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியேங்கராதேவி கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையையொட்டி, நேற்று காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. பின்னர், கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சலகுருக்கள் தலைமையில் 5 குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாக குண்டத்தில் மிளகாய் வற்றல்சேர்ப்பிக்கப்பட்டது.
பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்ற கோரி வெற்றிலையில் எழுதி யாககுண்டத்தில் சேர்ப்பித்தனர். யாககுண்டத்தில்ஏராளமானபுடவைமற்றும் துணிகள்சாற்றப்பட்டன. பிரத்தியேங்கராதேவிசிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.