Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தயானந்த சுவாமிகள் மடாலயத்தில் ... கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு! கோவில்களில் உண்டியல்களை உடைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-24: தானம் செய்து விட்டீர்களா?
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-24: தானம் செய்து விட்டீர்களா?

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2016
10:06

நோன்பு இன்னும் சில நாட்களில் முடிந்து விடும். நோன்பு காலத்தில் பிரதானம் தொழுகை. தொழுகையைப் போன்றே ஏழைவரியும் கட்டாயக் கடமையாக இருக்கிறது. ஏழை வரி என்பது, நமது சம்பாத்தியத்தில், நமது அத்தியாவசியத் தேவை போக எஞ்சிய பணத்தில், நாற்பதில் ஒரு பங்காவது ஏழைகளுக்கு தானம் செய்வதாகும்.

நபிகள் நாயகம் இதுபற்றி சொல்லும் போது, “எவர் ஏழைவரி (ஜகாத்) கொடுக்கவில்லையோ, அவர் தொழாதவர் போன்றவரே! அவர் நரக நெருப்பிற்கு ஆளாவார்” என்கிறார். இக்காலத்தில் தானம் செய்தால் சொர்க்கத்தின் கதவுகள் நமக்காக திறக்கும். அவ்வாறு தர்மம் செய்த பிறகு, “நான் இவ்வளவு தர்மம் செய்தேன். தர்மத்தில் என்னை விஞ்சியவர் யாருமில்லை” என பெருமையடிக்கக் கூடாது. பிறர் நம்மைப் பெருமையாக பேச வேண்டும் என்பது தர்மத்தின் நோக்கமல்ல. அதை இறைவன் மட்டுமே அறிய வேண்டும். இதை மனதில் கொண்டு விரைவில் ஏழைகளுக்கு தர்மம் செய்து இறைவனின் அன்புக்கு பாத்திரமாகுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.19 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar